Posts

Showing posts from September, 2020

தேசிய கல்விக் கொள்கை --2020: பள்ளிக் கல்வி

Image
நம் நாட்டில், கடைசியாக, 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், 1992-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, 'புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி, பல விவாதங்கள், மக்களின் கருத்துக் கேட்பு, நிபுணர்களுடன் ஆய்வு என, பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக பல சர்ச்சைகள், விமர்சனங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலானோர், புதியக் கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளனர். தாய்மொழி வழி கற்றல், மற்ற மொழிகளை கற்றல், எளிமையான தேர்வு முறைகள், குழந்தைகள் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி முறையில் மாற்றங்கள் போன்றவை, இந்த கல்விக் கொள்கையின் முக்கிய செயல் திட்டங்களாகும். விளையாட்டுடன் கூடிய கல்வி, கலைகள், கைவினைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, என, இந்தக் கல்விக்

Official notification from Tamilnadu teachers education University

Image

பள்ளிகள், கல்லூரிகள் 14-ந்தேதி திறப்பா?: அரசு விளக்கம்

Image
    தமிழக அரசு தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் 14-ந்தேதி திறக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கில் சற்று தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அதனை பின்பற்றி தமிழக அரசும், செப்டம்பர் 30-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்துவிட்டது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூட, பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை தற்போது இல்லை என்றே தெரிவித்து வருகிறார். இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக செய்திக்குறிப்பு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிடப்பட்டு இருப்பது போலவும், அதில் வருகிற 14-ந்தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது போலவு

TNTEU Time Table 2021 B.Ed and M.Ed PDF

 TNTEU Time Table 2021 PDF B.Ed and M.Ed Click to Download............. https://drive.google.com/file/d/10otvRmmbaQXhabyp2Gn6THkob9te-LeS/view?usp=sharing

Assessment for Learning Important Questions PDF

 Assessment for Learning Important Questions PDF Click to Download https://drive.google.com/file/d/1ayxRHT3JJtmLBro0dUmO6d17Qc5Eni2o/view?usp=sharing

இறுதி பருவத் தேர்வுகளை செப்.30க்குள் நடத்தி முடிக்க வேண்டும்... UGC உத்தரவு

இறுதிப் பருவத் தேர்வுகளை  இம்மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. அண்மையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்வுகளை கட்டாயம் நடத்த தீர்ப்பளித்தது.  இந்நிலையில்,  30-ம் தேதிக்குள் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை 30ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.