தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை!!தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக பூட்டப்பட்டு உள்ள பள்ளிகளை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். இது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION